பிரிட்டனில் கொரனோ நோயில் சிக்கி 359.பேர் பலி

Spread the love

பிரிட்டனில் கொரனோ நோயில் சிக்கி 359.பேர் பலி

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 359.பேர் பலியாகியுள்ளனர் .


மேலும் இந்த நோயில் சிக்கி இதுவரை 39,728 பேர் பலியாகியுள்ளனர்

அது தவிர மூன்று இரண்டு லட்சத்துக்கு அதிகமான மக்கள் பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது


தொடர்ந்து நோயின் தாக்குதல்கள் தீவிரம் பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

      Author: நலன் விரும்பி

      Leave a Reply