பிரிட்டனில் கொரனோ தணடவம் – ஒரேநாளில் 521 பேர் பலி

Spread the love

பிரிட்டனில் கொரனோ தணடவம் – ஒரேநாளில் 521 பேர் பலி

பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்

பெற்ற வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 521 பேர் பலியாகியுள்ளனர்

மேலும் 57,551 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,ஆயிரத்துக்கு

மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது

தற்போது இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும் பாடசாலைகள்

அடித்து பூட்ட படாமல் உள்ளது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

Author: நலன் விரும்பி

Leave a Reply