பிரிட்டனிடனில் கடைக்குள் புகுந்த கார்- சிறுவன் பலி
கடந்த தினம் மதியம் இரண்டு மணியளவில் பிரிட்டன் Morningside Road in Edinburgh
பகுதியில் உள்ள வீதியோர கடை ஒன்றுக்குள் கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து கடைக்குள் புகுந்ததில் அவ்வேளை அங்கு நின்ற மூன்று வயது இசுறுவன் பலியானார் .
மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன
சாரதியின் அலட்சிய போக்கே மேற்படி விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது