பிரான்சில் 400,000 பேர்பலியாவர்கள் – புதிய லொக்டவுன் அதிரடி அறிவிப்பு- வெளியில் சென்றால் கைது
பிரான்சில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் இருந்து நான்கு லட்சம் மக்கள் பலியாவார்கள் என
அறிவிக்க பட்டுள்ளது ,இதனை அடுத்து பிரான்ஸ் அதிபர் கடந்த தினம் இரவு புதிய லொக் டவுன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
நாளை வெள்ளி முதல் எதிர்வரும் டிசாம்பர் முதலாம் திகதி வரை December 1 புதிய முடக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது ,எனினும்
பாடசாலைகள் மற்றும் பொது விடயங்கள் வழமை போல இடம்பெறும் என தெரிவிக்க பட்டுள்ளது
வெளியில் நடமாடுபவர்கள் அனுமதி அடையாள பாத்திரம் எடுத்து செல்ல வேண்டும் காவல்துறை சோதனைகள் இடம்பெறும் ,மேலும்
மக்களை வீடுகளை விட்டு வெளியில் நடமாட வேண்டாம் என கோரப்பட்டுள்ளது
மேலும் உணவகங்கள்,பார்கள் மீளவும் அடித்து பூட்ட படுகிறது ,நாள் ஒன்றுக்கு
ஒரு மணித்தியாலம் மட்டும் ஒருவர் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கிட முடியும்
உயிர் பலி நானூறை தாண்டிய நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு
வெளியாகியுள்ளது ,விரைவில் விமான நிலையங்கள் ,மற்றும் எல்லைகள் மூடப்படலாம் என எதிர்பார்க்கலாம்
ஆனால் ஐரோப்பியை எல்லைகள் அடித்து மூடப்பட்டுள்ளன