பிரதமர் சுப வேளையில் கடமைகளை ஆரம்பித்தார்

Spread the love

பிரதமர் சுப வேளையில் கடமைகளை ஆரம்பித்தார்

புதிய அரசாங்கத்தின் பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள மஹிந்த

ராஜபக்ஷ அலரி மாளிகையில் மகா சங்கத்தினரின் நல்லாசியுடன்

தனது கடைமைகளை சற்றுமுன்னர் ஆரம்பித்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

      Leave a Reply