பாகிஸ்தானில் 159 ஊடக நபர்களுக்கு கொரனோ – மூவர் பலி
பாகிஸ்தானில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்
தாக்குதலில் சிக்கி 159 ஊடக நபர்கள் பாதிக்க பட்டுள்ளனர்
இதில் மூவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்
மேலும் இந்த நோயினை கட்டு படுத்த சுகாதாரா அமைப்பு பல்வேறு நடவடிக்கையை
முன்னெடுத்து வருவதாக அந்த நாடு அறிவித்துள்ளது