பற்றி எரிந்த வீடு கருகி இறந்த தாய் ,மகள் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

Spread the love

பற்றி எரிந்த வீடு கருகி இறந்த தாய் ,மகள் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

பிரிட்டன் Lancashire பகுதியில் காலை எட்டு நாற்பத்தி ஐந்து மணியளவில்

வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது ,இதன் பொழுது அந்த வீட்டுக்குள்

வசித்து வந்த 49 வயதுடைய மருத்துவ பெண்மணி மற்றும் அவரது

மகள் 14 வயது ஆகியோர் உடல் கருகி பலியாகினர்

இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

, விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

Author: நலன் விரும்பி

Leave a Reply