பயணிகள் விமான போக்குவரத்து – சீனா தொடங்கியது
சீனாவில் ஆகஸ்டு 12-ந் தேதி நிலவரப்படி, 50 நாடுகளுடனும், பிராந்தியங்களுடனும் சீன சிவில் விமான போக்குவரத்து நடந்து வருகிறது.
50 நாடுகளுடன் பயணிகள் விமான போக்குவரத்து – சீனா தொடங்கி விட்டது
விமான போக்குவரத்து
பீஜிங்:
உலக நாடுகளுக்கு எல்லாம் கொரோனா வைரஸ் தொற்றை பரப்பி விட்டு, இப்போது சீனா தன் நாட்டில் அதை கட்டுக்குள் கொண்டு
வந்து விட்டது. இந்த தொற்று பரவலைத்தொடர்ந்து சர்வதேச விமான சேவை பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. ஆனால்
சீனாவில் வெளிநாடுகளுடனான சிவில் விமான போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது
அங்கு இப்போது 50 நாடுகளுடன் பயணிகள் விமான சேவை நடந்து வருகிறது. இதுபற்றி சீன சிவில் விமான போக்குவரத்து துணை
இயக்குனர் உ ஷிஜி கூறுகையில், “ஆகஸ்டு 12-ந் தேதி நிலவரப்படி, 50 நாடுகளுடனும், பிராந்தியங்களுடனும் சீன சிவில் விமான
போக்குவரத்து நடந்து வருகிறது. 93 விமான நிறுவனங்கள் (19 சீன நிறுவனங்கள், 74 அன்னிய நிறுவனங்கள்) 210 திரும்பும் விமான
சேவையையும், 187 வழக்கமான தடங்களில் வாரம்தோறும் மேற்கொள்கின்றன” என தெரிவித்தார்.
- திடீர் தாக்குதல் 36 ஆமி எரியும் யுத்த டாங்கிகள்
- இஸ்ரேல் துறைமுக பகுதியில் பாரிய குண்டு சத்தங்கள்
- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை
- நாடளாவிய ரீதியில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு
- 2 மாதங்களில் 983 7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம்
- 500 ரூபா லஞ்சம் பெற்ற பொலிஸூக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
- நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளருக்கு விளக்கமறியல்
- எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- தென்னாப்பிரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி
- நேரலை துவங்கியது சீமான் தேர்தல் பரப்புரை! கன்னியாகுமரியில்! Seeman Today Election Campaign