
நெல்லியடியில் எண்ணெய் பவுசருக்கு தேங்காய் உடைத்து வரவேற்ற வாலிபர்கள்
இலங்கை யாழ்ப்பாணம் நெல்லியடியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றுக்கு வருகை தந்த எண்ணெய் பவுசருக்கு வீதியில் அதன் முன்பாக தேங்காய் உடைத்து வரவேற்ற வாலிபர்கள் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எரிபொருள் தட்டு பாடு நிலவும் இவ்வேளையில் வீதியில் தேங்காய் உடைத்து எரிபொருள் பவுசரை வரவேற்ற காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
யாழ்ப்பாணம் நெல்லியடி வாலிபர்கள் இந்த செயல் வாத ,பிரதி வாதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த எரிபொருள் நிலையம் கோட்டாவின் எடுபிடி அங்கயனுக்கு சொந்தமானது என பேசப்படுகிறது .
யாழ் நெல்லியடியில் விபத்தில் ஒருவர் மரணம்
தமிழகத்தின் செயலை போல தமிழர் கலாச்சாரா பண்பாட்டு
மையமான யாழ்ப்பாணமும் தறி கெட்டு மாறியுள்ளதாக பேசப்படுகிறது .
- மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா
- தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் பதவிக்கு திரு. ஜயந்த டி சில்வா நியமனம்
- ஊர்காவற்துறை கடலில் மிதந்த ஆண் சடலம் தொடரும் மர்ம கொலைகள்
- முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்
- ஐ.நா பாதுகாப்பு சபை விடயத்தில் உக்ரைனுக்கு நீதி தமிழர்களுக்கு அநீதியா
- தங்கம் திருடிய திருடர்கள் 177 பவுன் நகையுடன் கைது
- தீயில் எரிந்த பெண் திருகோணமலையில் சம்பவம்
- எரிபொருள் பொலிசுக்கு மட்டும் – மக்கள் பொலிஸ் மோதல்
- பெண்ணை திருமணம் செய்ய வந்த பெண் கைது
- அவுஸ்ரேலியா சென்று கொண்டிருந்த படகு சிறை பிடிப்பு -47 பேர் கைது
- பிள்ளையான் சிறைச்சாலை அதிகாரிகளுடன் சந்திப்பு
- இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் புலமைப்பரிசில்
- முடங்கும் இலங்கை அதிர்ச்சியில் மக்கள்
- இலங்கையில் பாடசாலைகள் அடித்து பூட்டு