நியூலாந்தில் செத்து மிதந்த திமிங்கலங்கள் – நடந்தது என்ன …?
நியுசுலாந்து கடல் பகுதியில் இராட்சத திமிங்கலங்கள் திடீரென
செத்து மிதந்துள்ளது .இந்த மீன்கள் இறந்தமைக்கான உடனடி காரணம் தெரிவிக்க படவிலை
சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட திமிங்கலகங்கள் கரையில் மிதந்ததாகவும்
இதில் சுமார் பல டசினுக்கு மேற்பட்டவை இறந்த நிலையில் காணப்படுவதாக
கடல்வாழ் உயிர் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்
இவ்வாறு இந்த திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது சுனாமி போன்ற
பேரழிவுகள் ஏற்பட கூடும் என்ற ஐயம் மக்கள் மத்தியில் நிலவுகிறது