தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் கம்பலை மாமனிதர்

Spread the love

தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் கம்பலை மாமனிதர்

கண்டி மாவட்டம்  கம்பலை நகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் காணப்படும் தெரு நாய்களுக்கு நாளாந்தம் நாய்கள் காணப்படும்

இடங்களுக்கு சென்று உணவு வழங்கி வரும் மாமனிதர ஒருவரை கானும் வாய்ப்பு கிடைத்தது. பெயர் குறிப்பிட விரும்பாத இவர்

நாளாந்தம் அதிகாலை நித்திரை விட்டு எழுந்து குடும்பத்தாரின் உதவியுடன் நாய்களுக்காக சமைத்து தனது முச்சக்கர வண்டி

மூலம் நாய்கள் இருக்கும் இடத்திற்கு சென்று சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றார்.


தினமும் குறித்த நேரத்திற்கு நாய்களுகான உணவுகள் வழங்கப்படுவதினால். நாய்கள் சரியான நேரத்திற்கு சரியான இடத்தில் ஒன்றாக வந்து நின்று தங்கள்

உணவுகளை பெற்றுக் கொள்கின்றன. சூழலுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு லஜ்சீட் போன்றவற்றையும்

நாய்களுக்கு உணவு வழங்கிவிட்டு உடனே எடுத்த செல்கின்றார்.   இந்த உன்னத புண்ணிய செயற்பாட்டை

தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லும் குறித்த நபருக்கு நாம் அனைவரும் வாழ்த்துக்களை

தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் கம்பலை மாமனிதர்
தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் கம்பலை மாமனிதர்

Leave a Reply