துருக்கிய அதிபர் உத்தரவு – லோயர் உள்ளிட்ட 101 பேர் கைது

Spread the love

துருக்கிய அதிபர் உத்தரவு – லோயர் உள்ளிட்ட 101 பேர் கைது

துருக்கியில் ஆளும் சண்டியர் எடகோனின் ஆட்சியில் சர்வாதிகாரம் முற்றி உள்ளது

,தனி இனவெறியுடன் அவரது செயல் பாடுகள் இடம்பெற்று வருகிறது ,

நாடுகள் மீது படையெடுப்பு மற்றும் தனக்கு பிடிக்காதவர்களை இரகசியமாக

போட்டு தள்ளுவது மேலும் பயங்கரவசதிகளுடன் தொடர்பு என கோரி கைது செய்வது என்ற படலம் தொடர்ந்த வண்ணம் உள்ளது

இவ்விதம் குருதீஸ்தான் போராளிகளுடன் தொடர்பு பட்டார் என்ற குற்ற

சாட்டில் முக்கிய சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட நூற்றி ஆறுபேர் கைது செய்ய பட்டுள்ளனர்

மேற்படி விவகாரம் உலக அரங்கில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளமை குறிப்பிட தக்கது

Author: நலன் விரும்பி

Leave a Reply