தமிழர்களுக்கு நன்றி உரைத்த பிரிட்டன் பிரதமர்

Spread the love
தமிழர்களுக்கு நன்றி உரைத்த பிரிட்டன் பிரதமர்

பிரிட்டனில் இடம்பெற்ற பாரளுமன்ற தேர்தலில் தமிழர்கள் அதிகம் ஆளும் பழைமைவாத கட்சிக்கு தமது வாக்குகளை

அளித்தனர் ,தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பிரிட்டன் தமிழர்களுக்கு வணக்கம் கூறி ஆரம்பித்த பிரதமர்

ஜோன்சன் உங்களுக்கு எனத்து நன்றிகளை தெரிவித்து கொள்வதாக இலங்கையில் மீள் குடியேற்றம் ,மற்றும்

மனிதஉரிமை மீறல் ,பொறுப்புக்கூறல் என்பனவற்றை முன் நகர்த்தி தாம் செயல்படுவதாகவும் அவர் மீளவும் தெரிவித்துளளார் ,

இவரது இந்த பேச்சு சிங்களவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *