ஜேர்மனியில் குண்டு – 14.000 மக்கள் அவசர வெளியேற்றம்

Spread the love

ஜேர்மனியில் குண்டு – 14.000 மக்கள் அவசர வெளியேற்றம்

ஜெர்மன் நாட்டில் உலகின் இடம்பெற்ற இரண்டாம் உலக போரின் பொழுது அமெரிக்கா மற்றும் பிரிட்டன்

படைகளினால் பாவிக்க பட்ட சுமார் இரண்டு பெரும் குண்டுகள் மீட்க பட்டன .

ஒவ்வொரு குண்டினது நிறை சுமார் 250 கிலோ ஆகும் ,

இந்த குண்டு கண்டு பிடிக்க பட்டத்தை அடுத்து அந்த குண்டு மீட்க பட்ட பகுதியில் இருந்து சுமார் 14.000 மக்க அவசரமாக வெளியேயற்ற பட்டனர் .

இதனால் அங்கு பெரும் கலவரமும் ,பதட்டமும் ஏற்பட்டது .
குண்டூ செயல் இழக்க வைக்க படையினர் குண்டை செயல் இழக்க செய்தனர்

75 ஆண்டுகளின் பின் இந்த குண்டுகள் மீட்க பட்டுள்ளனவாம்

ஜேர்மனியில் குண்டு

Author: நலன் விரும்பி

Leave a Reply