ஜப்பானில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Spread the love

ஜப்பானில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜப்பானில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பினர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.455 ரக விமானத்தில் அவர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான

நிலையத்தை வந்தடைந்தனர். ஜப்பானுக்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த இலங்கையர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

      Leave a Reply