
சீனா கப்பல் கடலில் மூழ்கியது 24 பேர் மரணம்
தென் சீனா கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த சீனா கப்பல் ஒன்று உடைந்து மூழ்கியது .
இதன் போது அந்த கப்பலில் பயணித்த மாலுமிகளில் இருபத்தி நான்கு பேர் மரணித்துள்ளனர்.
கொங்கொங்கில் இருந்து 186 மைல் தொலைவில் பயணித்து கொண்டிருந்த சீனா கப்பலே இவ்வாறு உடைந்து மூழ்கியது.
கப்பல் முழ்கும் செய்தி அறிந்து உலங்குவானூர்திகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர் .எனினும் அதற்குள் இந்த மாலுமிகள் பலியாகியுள்ளனர் .

மேலும் சிலர் காப்பாற்ற பட்டுள்ளனர் .குறித்த சீனா கப்பல் உடைந்து மூழ்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
அதிக புயலில் சிக்கியதால் இந்த கப்பல் புயலினால் உடைக்க பட்டு மூழ்கியதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரிவிக்க பட்டுள்ளது.
- ரஷ்ய இராணுவத்தினருக்கு புதிய ஏவுகணைகள் மிரளும் எதிரி
- சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்
- ரஷ்ய இராணுவ முகாம்கள் மீது உக்கிரேன் அகோர தாக்குதல்
- சிரியாவில் 89 ஒயில் டாங்கரை திருடி சென்ற அமெரிக்கா இராணுவம்
- சவ பெட்டிக்குள் இருந்து எழுந்து வந்த வாலிபன் நடந்த பயங்கரம்
- போலந்தில் செத்து மிதக்கும் 10 தொன் மீன்கள் ரஷ்ய சதியா
- வெடித்து சிதறிய ரஷ்ய ஆயுத களஞ்சியம்
- காணாமல் போன விமானம் மலைப் பகுதியில் கண்டு பிடிப்பு
- தாய்வான் எல்லைக் கோட்டை தாண்டிய 68 சீன போர் விமானங்கள்
- இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி