சிரியா மீது அகோர தாக்குதல் மேற்கொள்ள படும் – துருக்கி

Spread the love

சிரியா மீது அகோர தாக்குதல் மேற்கொள்ள படும் – துருக்கி

எமது நாட்டு இராணுவ சிப்பாய் ஒருவர் மேலும் காயமடைந்தால் சிரியாவின் அணைத்து பகுதியில் உள்ள இராணுவ நிலைகள் மீது கடும் தாக்குதல் நடத்த படும்

எனவும் ,சிரியா பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என துருக்கிய அதிபர் எடகோன் மீளவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்

எம்மிடத்தில் விமான பலம் அதிகம் உள்ளது ,அதன் மூலம் நாம் எமது தாக்குதல்களை தொடராக மேற்கொள்வோம்

எனவும் இதன் ஊடாக சிரியா படைகள் பலத்த இழப்பை எதிர்கொள்ள நேரிடும் என அவர் மீளவும் மிரட்டியுள்ளார்

தொடர்ந்து சிரியா இட்லி பகுதியை மீட்கும் நடவடிக்ககையில் சிரியா படைகள் முன்னேறிய வண்ணம் உள்ளனர்

Leave a Reply