கோட்டா ரணில் திருட்டு அரசாங்கம் – அனுரா குமார பாய்ச்சல்

Spread the love

கோட்டா ரணில் திருட்டு அரசாங்கம் – அனுரா குமார பாய்ச்சல்

இலங்கையை ஆளும் ஜனாதிபதி கோட்டபாய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் திருட்டு அரசாங்கம் என ஜேவிபியின் முக்கியஸ்தர் அனுரா குமார நாயக்க பாரளுமன்றில் காரசாரமாக பாய்ச்சல் நடத்தினார் .

மக்கள் சொல்லென்னா துயரங்களை சந்தித்த வண்ணம் உள்ளனர் ,அவர்களை பிச்சைக்காரர்கள் போல வீட்டுக்கு அனுப்பும் நிலையிலேயே ஆளும் ரணில் கோட்டபாயா கூட்டாட்சி திருட்டு அரசு உள்ளதாக அவர் பாராளுமன்றில் முழங்கினார்.

கோட்டபாய அரசுக்கு எதிராக முன்னெடுக்க பட்ட மக்கள் போராட்டங்களுக்கு இதுவரை தீர்வு கிடைக்க வில்லை.

கோட்டா ரணில் திருட்டு அரசாங்கம் – அனுரா குமார பாய்ச்சல்

ஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம்

இலங்கை நாட்டை ஏழ்மையில் அழைத்து சென்ற கோட்டபாய வீட்டுக்கு செல்ல வேண்டும்.

கோட்டா ஆட்சி நீடித்தால் மக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவர் ராணில்

ஆளும் கூட்டாட்சி திருட்டு அரசாங்கம் நமக்கு ஏன் என மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் என்ன என அனுரா குமரா பாராளுமன்றில் பாய்ச்சல் நடத்தினார்.

நாட்டு மக்கள் நலனை கருத்தில் கொள்ளாது ஆளும் அரசியல் வாதிகள் ,தமது குடும்ப வாழவை அரசியலாக கலந்து தமது சுக போக வாழ்க்கை யில் கொடி கட்டி பறக்கின்றனர் .

கோட்டா ரணில் ஆட்சியில் அமைச்சர்கள் எம்பிக்கள் வாகனங்கள் எரிபொருள் நிரப்பிய வண்ணம் ஓடி செல்கிறது .

ஆனால் இதே ரணில் ,கோட்டா ஆட்சியில் அமர அவர்களுக்கு வாக்களித்த மக்கள் பசியால் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது .

மக்களாட்சி அரசு என கூறும் இந்த அரசில் மக்கள் வாழ்வியல் மேம்படும் நிலை தோற்றம் என்ன இருக்கிறது ..?

பாராளுமன்றில் உணர்ச்சி வசப்பட்டு அடுக்கு மொழிகளையே அடுக்கி அழகு படுத்திய அனுரகுமார இவரும் ஒரு சிங்கள இனவாதி தான் என்பதை தமிழர் சமுகம் மறந்து விட முடியாது .

அனுரா குமார பாரளுமன்றில் முழங்கிய இந்த பாய்ச்சல் அவர் தம் அரசியல் வாழ்வை நடத்தி செல்ல பேச படும் உணர்ச்சி பேச்சுக்கள் என்பது இங்கே கவனிக்க தக்கது .

    Author: நலன் விரும்பி

    Leave a Reply