
கொலம்பியா சிறையில் 51 பேர் கொலை
கொலம்பியா சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி 51 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்
இந்த சிறை கலவரத்தின் பொழுது தீ பரவல் ஏற்பட்டுள்ளது .இவ்வாறு வேகமாக பரவிய தீயில் சிக்கி ஐம்பத்தி ஒரு கைதிகள் கொலம்பியாவில் பலியாகியுள்ள சம்பவம் துயரை ஏற்படுத்தியுள்ளது .
மேலும் இந்த சிறை கலவரத்தில் சிக்கிய பல டசின் பேர் காயமடைந்த நிலையில் சிசிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
இந்த கொலம்பியா சிறை சாலை கலவரம் திட்டமிடப்பட்ட ஒரு கலவரமாக பார்க்க படுகிறது .
தொடர்ந்து தனிப்படை அமைக்க பட்டு சிறை கலவரம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- பற்றி எரிந்த தேவாலயம் 41 பேர் உடல் கருகி மரணம்
- மனித வெடிகுண்டு தாக்குதல் 11 பேர் படுகொலை
- கிரேக்க நாட்டுக்குள் நுழைந்து மிரட்டிய துருக்கி விமானங்கள்
- பரிட்சைக்கு வந்த பெண்ணின் பிறாவை கழற்றிய பாடசாலை பெண்கள்
- லெபனானில் வீழ்ந்து நொறுங்கிய இஸ்ரேல் உளவு விமானம்
- ரஷ்யாவுக்கு உதவும் வடகொரியா கொதிப்பில் அமெரிக்கா
- அதிக வெப்பம் காரணமாக எரியும் தெற்கு பிரான்ஸ்
- இரண்டு வருடம் கோமாவில் இருந்து எழுந்த பெண் காட்டி கொடுத்தார்
- பிரிட்டனில் அதிக வெப்பம் மக்கள் அவதி
- உக்கிரேனில் 38 300 ரஷியா இராணுவம் படுகொலை