கொரனோ வைரஸ் தாக்குதலில் ஒரே நாளில் 116 பேர் பலி -51,986. பாதிப்பு
சீனாவை தாயகமாக கொண்டு பரவி வரும் உயிர் கொல்லி நோயாக விளங்கும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி மீளவும் நேற்று மட்டும் ,ஒரே நாளில் சுமார் 116 பேர் பலியாகியுள்ளனர் .
இந்த நோய் தாக்கத்தின் பிடியில் சிக்கி மேலும் 51,986.தவித்து வருகின்றனர் .
இது தவிர 150 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த நோயின் தாக்குதல் அறிகுறியால் பாதிக்க பட்டுள்ளனர் .
உயிரிழப்புகள் இதுவரை 1500க்கு மேல் எகிறியுள்ளது ,இது பல லட்சங்களை எட்டிவிட கூடும் என அஞ்ச படுகிறது