கொரனோவால் தனிமை படுத்த பட்ட 217 பேர் விடுதலை
இலங்கையில் சிங்கள இராணுவத்தால் வைரஸ் நோயால் பாதிக்க பட்டவர்கள்
என சந்தேகிக்க படும் நபர்கள் விசேட இடை தங்கள் முகாம்களில் தனிமை படுத்த பட்டனர் .
அவ்வாறு தனிமை படுத்தப்பட்ட சுமார் 217 பேர் தற்போது அவர்தம் உறவுகளுடன்
இணைந்தது கொள்ள வீடுகளுக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்
இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழ் இவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்