குடிவரவு அமைச்சர் பட்டேலுக்கு ஆப்பு வைத்த பிரதமர் – குற்றங்கள் விசாரணை

Spread the love

குடிவரவு அமைச்சர் பட்டேலுக்கு ஆப்பு வைத்த பிரதமர் – குற்றங்கள் விசாரணை

பிரிட்டன் குடியகல்வு குடிவரவு அமைச்சராக விளங்கியவர் இந்தியாவை சேர்ந்த பட்டேல் ஆகும்

இவர் இந்த அமைச்சு பதவியை ஏற்றதன் பின்னர் அங்கு பணிபுரிந்த ஊழியர்களை

வார்த்தைகளினால் காய படுத்தி ,அவமரியாதை செய்ததான புகார்கள்

முன் வைக்க பட்ட நிலையில் இது தொடர்பான உடனடி விசாரணைக்கு பிரதமர் ஜோன்சன் உத்தரவிட்டார்

இதனால் தற்போது இவரது குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்ற

வண்ணம் உள்ளது ,இவர் மீது சுமத்த பட்டுள்ள குற்றங்கள் நிரூபிக்க பட்டால் அவர் சிறை செல்லும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது

குறித்த அமைச்சு பதவியை இவர் ஏற்றதன் பின்னர் அகதிகளை லண்டனில்

இருந்து ஆயிரம் மைல் தொலைவில் உள்ள தனி தீவு ஒன்றில் அடைத்து

வைக்க தீவிர முயற்சிகளை மேற் கொண்டு வந்தார் ,இவரது இந்த நகர்வுக்கு மனித உரிமை அமைப்புக்கள் கடும் கணடனம் தெரிவித்தனர்

இவரே ஒரு வெளிநாட்டவர் என்பதை மறந்து இவ்விதமான செயல் பாட்டை

செயல்படுத்த முனைந்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பி வந்தமை குறிப்பிட தக்கது

Leave a Reply