
கார்குண்டு தாக்குதல் 28 பேர் காயம்
Afghanistan’s Nangarhar பகுதியில் இடம்பெற்ற கார்குண்டு தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில் இதுவரை இருவர் பலியாகினர் மேலும் 28 பேர் படுகாயடைந்துள்ளனர்
மக்கள் அதிகம் கூடும் சந்தை பகுதியில் வெடிகுண்டு நிரப்ப பட்ட கார் வெடித்து சிதறியதில் இந்த பாதிப்பு இடம்பெற்றுள்ளது.
Afghanistan’s Nangarhar பகுதியில் இடம்பெற்ற கார் குண்டு தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை.
மனித வெடிகுண்டு தாக்குதல் வெடித்து சிதறிய இராணுவ முகாம்
Afghanistan’s நாட்டை தற்போது தலிபான் போராளிகள் ஆட்சி செய்து வருகின்றனர் .இவர்கள் நடத்திய அதே குண்டு தாக்குதல்கள் தற்போது அதே தாலிபான்களுக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில் இதனை தடுக்க முடியாது தலிபான்கள் திணறிய வண்ணம் உள்ளனர்.
அமெரிக்கா இராணுவத்தின் பின்புலத்தில் இந்த குண்டு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுவதாக உளவுத்துறை வட்டாரங்கள் சில மறை பொருளில் பேசி வருகின்றமை குறிப்பிட தக்கது .
- துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 7 பேர் மரணம் 46 பேர் காயம்
- போதைவஸ்து 14 டன் தீயில் எரித்து அழிப்பு
- விளையாடடு மைதானம் இடிந்து வீழ்ந்து 332 பேர் காயம்
- துருக்கி இராணுவ முகாம் மீது தாக்குதல்
- கனடாவில் அதிசய யானை கண்டுபிடிப்பு
- உக்கிரேன் இலங்கை போல நாறுமா – 6 பில்லியன் கடனுதவி
- ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரேன் முக்கிய நகர்
- லண்டனில் £455 பார்க்கிங் டிக்கட் தண்டம் செலுத்திய சாரதி
- ஆப்கானிஸ்தானில் 500 கிலோ குண்டு கண்டு பிடிப்பு
- ரஷ்யா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்கிரேன்
- வேலியுடைத்து பாய்ந்த 2000 அகதிகள் 20 பேர் சுட்டு கொலை
- நோர்வேயில் துப்பாக்கி சூடு 2 பேர் மரணம் 14 பேர் காயம்
- உக்கிரேன் பாலத்தை உடைத்த ரசியா இராணுவம்
- பொலிஸார் வௌியிட்ட வைரல் காட்சி
- ஐரோப்பாவுக்கு காஸ் நிறுத்த ரசியா முடிவு பதட்டத்தில் நாடுகள்