காதலி வீட்டை லொறியால் இடித்து உடைத்த காதலன் பிரிட்டனில் நடந்த பயங்கரம்

Spread the love

காதலி வீட்டை லொறியால் இடித்து உடைத்த காதலன் பிரிட்டனில் நடந்த பயங்கரம்

பிரிட்டனில் தனது காதலி தன்னை சந்திக்க மறுத்த காரணத்தால் கோபமடைந்த காதலன் லொறியால் East Kilbride, South Lanarkshire, பகுதியில் உள்ள அவரது வீட்டை இடித்து உடைத்த பயங்கரம் இடம்பெற்றுள்ளது .

காதலன் காதலியின் வீட்டை லொறியால் இடித்து உடைக்கும் பொழுது அவ்வேளை அந்த வீட்டிற்குள் காதலி மற்றும் இரண்டு பிள்ளைகள் வசித்துள்ளனர் .

அவ்வாறு அவர்கள் அந்த வீட்டுக்குள் வசிக்கும் பொழுது இவர் மேற்கொண்ட இந்த கொலை வெறி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

போதையில் லொறியை செலுத்திய காதலன் காதலியின் லிவ்விங் அறைக்குள் லொறியை பார்க்கிங் செய்திட இவ்விதம் லொறியால் வீட்டை இடித்து உடைத்துளளார் .

காதலி வீட்டை லொறியால் இடித்து உடைத்த காதலன் பிரிட்டனில் நடந்த பயங்கரம்
காதலி வீட்டை லொறியால் இடித்து உடைத்த காதலன் பிரிட்டனில் நடந்த பயங்கரம்

இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் இவரால் வீட்டிற்கு ஏற்படுத்த பட்ட சேதம் 475 ஆயிரம் பவுண்டுகள் இவரே செலுத்த வேண்டும் என அறிவிக்க பட்டுள்ளது .

அது தவிர லொறியின் சேதம் மற்றும் அதன் இழப்பு . உயிராபத்தை விளைவிக்க கொலை முயற்சியில் ஈடுபடடர் என்ற கோணத்தில் இவை பார்க்க படுகிறது .

காதலிகளே யாக்கிரதை காதலன் கோபத்தில் பேசினால் அவரை சமாதனம் செய்த்து உள்ளே விட்டு விடுங்க இல்லை என்றால் இப்படி ஏதாவது கிறுக்குத்தனமாக பண்ணிட போறாங்க .

எதற்கும் இவ்வாறான வேளையில் எச்சரிக்கையாக இருங்கள் .
காதல் செய்த அலங்கோலம் .இதுக்கு பேர் தான் காதலா ..?

    Leave a Reply