காட்டு விலங்குகள் விற்க சீனாவில் அதிரடி தடை

Spread the love

காட்டு விலங்குகள் விற்க சீனாவில் அதிரடி தடை

சீனாவில் கட்டு விலங்குகளில் இருந்து பரவிய புதிய வகை வைரஸ் நோய் தாக்கத்தை அடுத்து தற் பொழுது அந்த

உணவுகளை விற்பனை புரிய சீனா அரசு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது .

தற்போது இந்தநோயில் சிக்கி 56 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பிந்திய தகவலின் படி தற்பொழுது 2000 பேர் வரை

இந்த நோய் தாக்கத்தில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் .

இந்த நோய் மேலு பரவும் என்ற அச்சத்தில் 60 லட்ஷம் மக்கள் முடக்க பட்டுள்ளனர் ,பல நகரகங்கள் செயல் இழந்துள்ளது .read more

இதனை அடுத்தே இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது ,பாம்ப்பில் இருந்தே இந்த நோய் பரவியுள்ளதாக

தெரிவிக்க பட்டிருந்த நிலையில் இந்த தடை உத்தரவு பிறக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது full video

காட்டு விலங்குகள் விற்க
காட்டு விலங்குகள் விற்க

Author: நலன் விரும்பி

Leave a Reply