காட்டுக்குள் கஞ்சா தோட்டம் -சுற்றிவளைத்த பொலிஸ்

Spread the love

காட்டுக்குள் கஞ்சா தோட்டம் -சுற்றிவளைத்த பொலிஸ்

இலங்கை உடவளவ காட்டு பகுதியில் பொத்துபிட்டிய பிரதேசத்தில் காவல்துறை அதிகாரிகள் திடீரென

மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கஞ்சா தோட்டம் ஒன்று கண்டுபிடிக்க பட்டுள்ளது

இந்த கஞ்சா தோட்டத்தில் 8 அடி உயரம் அளவில் வளர்ந்த 2000 கஞ்சா செடிகள் அங்கு இருந்துள்ளன

மேற்படி கஞ்சா செடிகளை தீயிட்டு அழிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்

Leave a Reply