கணவன்,மனைவியை வீடுபுகுந்து வெட்டி கொன்ற கும்பல்

Spread the love

கணவன்,மனைவியை வீடுபுகுந்து வெட்டி கொன்ற கும்பல்

இலங்கை இரத்தினபுரி பகுதியில் நள்ளிரவு வீடு புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்த 82

வயது கணவன் மற்றும் 75 வயதுடைய மனைவி ஆகியோரை வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றுள்ளது

இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலங்கள் மீட்க பட்டு விசாரணைகள் ஆரம்பிக்க

பட்டுள்ளன ,இந்த கொலைக்கான காரணம் தெரியவரவில்லை ,


சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நிகழ்த்த பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

    Author: நலன் விரும்பி

    Leave a Reply