கடல் கரையில் கிசு கிசுவில் ஈடுபட்ட 38 காதல் ஜோடி கைது

Spread the love

கடல் கரையில் கிசு கிசுவில் ஈடுபட்ட 38 காதல் ஜோடி கைது

இலங்கை சிலாபம் கடற்கரையில் உல்லாச கூத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த சுமார் 38 காதல் ஜோடிகள் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர் .

ஜோடிகளாக வருகை தந்த அவர்கள் குடையை பிடித்து கொண்டு இந்த காம கலியாட்டத்தில் ஈடுபட்ட பொழுதே கைது செய்ய பட்டுள்ளனர் .

இவ்வாறான செயல் பாடுகள் அங்கு ஒரு மாடலாக இடம்பெற்று வருகிறது .

பெண்கள் ஆண்களுடன் கூடி வரும் ,ஆண்கள் ,பெண்கள் தாம் உழைத்து சாப்பிட துணிவில்லை ,பெற்றவர்கள்

பணத்தில் உண்டு ,உலவி வரும் இவர்கள் தமது எதிர்காலம் எவ்வாறு இருக்கும் எமது வருமானம் என்ன என்பதை பற்றி எல்லாம் கவலை இல்லாது .

காதல்; கசமுசாவில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

கடல் கரையில் சிசு கிசுவில்
கடல் கரையில் சிசு கிசுவில்

Leave a Reply