ஒரு பெண்ணால் 34 பேருக்கு கொரனோ – தனிமை படுத்திய அரசு

Spread the love

ஒரு பெண்ணால் 34 பேருக்கு கொரனோ – தனிமை படுத்திய அரசு

இலங்கை இரத்மலானை பகுதியில் பெண் ஒருவருக்கு கொரனோ தொற்று கண்டு

பிடிக்க பட்ட நிலையில் அவர் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளார் ,

இதனை அடுத்து அவருடன் உறவாடிய குறித்த பகுதி மக்கள் 34 பேர் சிறப்பு

பூனானை கொரனோ தனிமை படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்

இதுவரை 170பேர் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக

இலங்கை சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது

ஒரு பெண்ணால் 34 பேருக்கு
ஒரு பெண்ணால் 34 பேருக்கு

Author: நலன் விரும்பி

Leave a Reply