ஒரு பெண்ணால் 34 பேருக்கு கொரனோ – தனிமை படுத்திய அரசு
இலங்கை இரத்மலானை பகுதியில் பெண் ஒருவருக்கு கொரனோ தொற்று கண்டு
பிடிக்க பட்ட நிலையில் அவர் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளார் ,
இதனை அடுத்து அவருடன் உறவாடிய குறித்த பகுதி மக்கள் 34 பேர் சிறப்பு
பூனானை கொரனோ தனிமை படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்
இதுவரை 170பேர் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக
இலங்கை சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது