ஒருவர் சுட்டுக்கொலை – அதிர்ச்சியில் பொலிஸ்

Spread the love

ஒருவர் சுட்டுக்கொலை – அதிர்ச்சியில் பொலிஸ்

இலங்கை கொரன பகுதியில் மரம் ஆயுத தாரியால் நபர் ஒருவர் திடீரென சுட்டு படுகொலை
செய்ய பட்டுள்ளார் ,

மோட்ட சைக்கிளில் பயணித்த இரு ஆயுத தரிகள் அதே வீதியில் நிறுத்தி வைக்க பட்டிருந்த ஆட்டோ
மீது திடீரென துப்பாக்கி சூட்டை நடத்தினர் .

இதில் அவர் சம்பவ இடத்தில் பலியானார் ,காவல்துறை விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .
இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

ஒருவர் சுட்டுக்கொலை

Leave a Reply