ஒமானில் சிக்கியிருந்த 288 பேர் நாடு திரும்பினர்

Spread the love

ஒமானில் சிக்கியிருந்த 288 பேர் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமான ஒமான் நாட்டில் சிக்கியிருந்த 288 பேர் இன்று (29) நாடு திரும்பியுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் மூலம் குறித்த நபர்கள் வருகை தந்துள்ளனர்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் குறித்த விமானம் மஸ்கட் நகரத்தில்

இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

      Author: நலன் விரும்பி

      Leave a Reply