ஐநா பறந்த இலங்கை அமைச்சர் – தண்டிக்க படுமா இலங்கை ..?

Spread the love

ஐநா பறந்த இலங்கை அமைச்சர் – தண்டிக்க படுமா இலங்கை ..?

ஐக்கியநாடுகள் மனிதஉரிமை கூட்ட தொடர் தற்பொழுது இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இதில் கலந்து கொள்ளும் முகமாக இலங்கை வெளியுறவு அமைச்சர் தனது சிறப்பு அணியுடன் பறந்துள்ளார் .

இம்முறையும் இலங்கை தமிழர் எதிர் பார்க்கும் தீர்ப்பு கிடைக்க பெறாது என நம்ப படுகிறது ,


இந்தியா ,சீன ,ரசியாவுக்கு சுற்று பயணத்தை மேற்கொண்ட மகிந்த ,மற்றும் கோத்தபாய விடுத்த வேண்டுதலுக்கு இணங்க இவர்கள் தமது ஆதரவை இலங்கைக்கு வழங்க உள்ளனர் எனவும் ,

இலங்கை மீது சுமத்த பட்ட குற்ற சாட்டுக்கள் தொடர்பில் வகைக்கெடுப்புக்கு விடப்பட்டால் இவர்கள் அதில் இலங்கைக்கு ஆதரவை வழங்குவார்கள் என எதிர்பார்க்க படுகிறது

ஐநா பறந்த இலங்கை

Leave a Reply