எஸ்.பி.பிக்காக கண்ணீர் விட்டு பிரபலங்கள் பிரார்த்தனை- video
பாட்டு தலைவன் பால சுப்பிரமணியம் மீண்டும் மீண்டு வர வேண்டும் என திரையுலக பிரபலங்கள் அனைவரும் பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர் 45 ஆயிரம் பாடல்களை 16 மொழிகளில் பாடியுள்ளனர்
அனைவரும் கண்ணீர் மல்க பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர் ,அவர் தம் நெஞ்ச குமுறலை கொட்டி தீர்த்துள்ளனர்