எரிபொருள் வாங்க காத்திருந்தவர்கள் மீது பேரூந்து மோதி விபத்து
மட்டக்களப்பு ; மட்டக்களப்பு ஊரணி பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் வாங்கிட கடத்திருந்த மக்கள் மீது பேரூந்து ஒன்று மோதியுள்ளது.
பேரூந்து சாரதியின் காட்டு பாட்டை இழந்த பேரூந்து மக்கள் மீது மோதி விப்பதுக்குள்ளானது .
இந்த பேரூந்து விபத்தில் காயமடைந்த ஐந்து பேர் மருத்துவனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .,
இவ்வாறான விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
- இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு
- யாழ் விபத்தில் ஒருவர் காயம்
- இஸ்ரேலை தாக்கிய ஹமாஸ் விமானங்கள்
- உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்கும் ஜெர்மன்
- இஞ்சியின் விலை பாரிய அதிகரிப்பு
- இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிகுண்டு சத்தங்கள்
- வங்கி உடைத்து தங்கம் திருட்டு
- பாக்குநீரிணையை கடக்கமுயன்ற முதியவர் மரணம்
- கட்சியில் இருந்து மைத்திரிபால இராஜினாமா
- விமான விபத்தில் 10பேர் பலி