உணவகத்திற்குள் பாய்ந்த பொலிஸ் – சீல் வைப்பு – உரிமையாளர் கைது

Spread the love

உணவகத்திற்குள் பாய்ந்த பொலிஸ் – சீல் வைப்பு – உரிமையாளர் கைது

ரொரண்டோ பகுதியில் உள்ள பாபுக்கி உணவகம் ஒன்றுக்குள் பரவி வரும் கொரனோ வைரஸ் விதிமுறைகளை பின்பற்ற தவறி

மக்களை கூட்டமாக நிற்க வைத்து உணவு வழங்கிய கடை உரிமையாளர் கைது செய்யப் பட்டார்

மேலும் அங்கு பணி புரிந்த பணியாளர்களும் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

ஆறு பேருக்கு மேல் கடைக்குள் நுழைய கூடாது

மேலும் இரண்டு மீட்டர் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்

,அவ்விதம் அல்லாது ,மக்கள் ஒன்று கூடியதை கண்ணுற்ற போலீசார் அந்த கடைக்குள் பாய்ந்தனர் ,

உரிமையாளர் கைது செய்ய பட்டதுடன் கடையின் பூட்டையும் மாற்றி சென்றனர் ,
தமிழர்களே யாக்கிரதை ,இன்று அவருக்கு நாளை உங்களுக்கு

அரசு கூறும் விதிகளை பின்பற்றுங்கள் ,தண்டம் செலுத்துவதுடன்,உங்கள் லைசன்ஸ் பறி கொடுக்கும்நிலையும் ஏற்பட கூடும்

சீல் வைப்பு
சீல் வைப்பு

Leave a Reply