ஈரான் அணு சோதனை மையத்தை -கைக்கிங் செய்து வெடிக்க வைத்த அமெரிக்கா,இஸ்ரல்

Spread the love

ஈரான் அணு சோதனை மையத்தை -கைக்கிங் செய்து வெடிக்க வைத்த அமெரிக்கா,இஸ்ரல்

ஈரான் தலைநகர் அருகில் மிக இரகசியமாக இயங்கி வந்த அணு உலை

யுரேனியம் தயாரிக்க பட்டு வரும் அனுகூட உலைமீது அமெரிக்கா ,இஸ்ரேல்

கைக்கர்கள் இணைந்து தாக்குதல் நடாத்தி வெடிக்க வைத்துள்ளனர் ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது

இந்த வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் பிழையாகி இருந்தனர்

மேற்படி நாடுகளே இந்த நாசகார வேலையினை செய்துள்ளதாக நாம் நன்கறிவோம் .

இவர்களின் இந்த செயலுக்குரிய விளைவுகளை அவர்கள் விரைவில் சந்திக்க நேரிடும் என ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது

ஈரான் இரண்டாம் நிலை தலைவரும் புரட்சி காவல் படையின் தளபதியுமாக

விளங்கிய சோலைமானியின் படு கொலையை அடுத்து அமெரிக்கா ,

இஸ்ரேல் ,ஈரானுக்கு இடையில் பலத்த முறுகல் எழுந்துள்ளது ,அவை ஏவுகணை தாக்குதல் போரில் முடிவடைந்தது .

அந்த படுகொலை சம்பவத்திற்கு எதிராக ஈரான் தொடர் ஏவுகணை தாக்குதலை

அமெரிக்கா இராணுவம் மீது நடத்தி வருகிறது ,அவ்வாறான நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுளளது மேலும் முறுகளை அதிகரித்துள்ளது

இவை பெரும் போர் ஒன்றை ஏற்படுத்த கூடும் என அஞ்ச படுகிறது

ஈரான் அணு சோதனை மையம் -கைக்கிங் செய்து வெடிக்க வைத்தது அம்பலம்
ஈரான் அணு சோதனை மையம் -கைக்கிங் செய்து வெடிக்க வைத்தது அம்பலம்

      Leave a Reply