ஈராக் பாராளுமன்றத்தை கைப்பற்றிய மக்கள் வெடித்தது மக்கள் புரட்சி

Spread the love

ஈராக் பாராளுமன்றத்தை கைப்பற்றிய மக்கள் வெடித்தது மக்கள் புரட்சி

ஈராக் பாராளுமன்றத்தை அந்த நாட்டு மக்கள் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கையில் கோட்டபாயவை விரட்டியது போன்று, ஈராக் பாராளுமன்றமும் மக்ளினால இவ்வாறு மீட்க பட்டு அங்கு போராட்ட காரர்கள் தரித்துள்ளனர்.

மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில் தொடந்து பாராளுமன்ற பகுதியை மக்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

இலங்கையில் நடந்த அதே மக்கள் புரட்சி போன்று ஈராக்கில் வெடித்துள்ளமை குறிப்பிட தக்கது .

    Leave a Reply