ஈராக்கில் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் சூடு – ஒருவர் பலி 24 பேர் காயம்

Spread the love

ஈராக்கில் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் சூடு – ஒருவர் பலி 24 பேர் காயம்

ஈராக் தலைநகர் பாக்தாத் பகுதியில் அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

இவ்வாறு கலகத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியானார் .

மேலும் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்

தொடர்ந்தும் அந்த பகுதியில்பதட்டம் நிலவுகிறது

ஈராக்கில் போராட்டக்காரர்கள்

Leave a Reply