
இவள் எங்கள் ஈழ குயில்
இசை பாடும் கீதம் – இவள்
இளம் கலை நாதம்
அலை பாயும் ஓடம் – இவள்
அழியாத ராகம்
மெட்டோடு பாடும்
மெல்லிசை கீதமே
துள்ளிசை பாடையில
துள்ளி மனம் குதிக்குமே
மெல்ல வந்து காதோரம்
மெல் லிசைக்கும் நேரம்
துன்பங்கள் மறையுமே
துளி விழி நீர் சொரியுமே
இலை மறை காயானாய் – ஜோதி
இதயங்களில் ஒன்றானாய்
சந்தத்தோடு சொந்தமாகி
சாந்தம் ஆடினாய்
தப்பாமல் தாளமிடும்
சங்கீதமே என் கீதமே
உன்னை நானும் வாழ்த்துகிறேன்
உலகாள போற்றுகிறேன் ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-04-2024
லண்டனில் பாடி அசத்தும் எங்கள் ஈழ குயில் ஜோதி

- எனக்கொரு பதில் சொல்லாயோ
- உன்னால் தவிக்கிறேன்
- மன்னித்து விடு
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்
- அழும் நீதி
- அர்ச்சுனா
- ஏன் அழுகின்றாய்
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஆறுதல் கூறி விடு
- வீர மகன் அர்ச்சுனா
- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு
- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை
- என்னை அழைப்பாயா
- என்னை அழைக்காயா
- எழுந்து வா
- உயிராயுதம்
- யார் நீ
- முன்னாள் போராளிகள் அவலம்
- உன்னால் தவிக்கிறேன்
- அவளை தேடுகிறேன்
- சம்பந்தன் விடை பெற்றார்
- ஏன் துரோகம் செய்தாய்
- என்னை எரிக்காதே
- வந்து விடு
- படிக்க துடிக்கும் புத்தகம் நீ
- மங்கைகள் களம் புகுந்தது
- பதில் சொல்
- என் செய்வேன்
- முட்டை கண்ணு பார்வை
- நெஞ்சை பிளந்து உன்னை தேடி
- உன்னை பார்க்கையில