இலங்கையில் சீனாவின் இரகசிய இராணுவ முகாம்

Spread the love

இலங்கையில் சீனாவின் இரகசிய இராணுவ முகாம்

இலங்கையில் ஆளும் மகிந்தா ஆட்சியில் இலங்கையில் என்றுமில்லாத வேற்று நாட்டு அரசியல் நுழைவுகள் தீவிரம் பெற்றுள்ளன .

அதன் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிராக திரும்பிய ,இலங்கை, சீனாவுடன் நல்லுறவு மேற்கொண்டு ஒட்டி கொண்டது .

அதன் வாயிலாக சீனாவின் செல்ல பிள்ளையாக இலங்கை மாற்றம் பெற்றுள்ளது .

இராணுவம் ,பொருளாதரம் ,அரசியல் ,என்ற முக்கூட்டு நகர்வில் இலங்கையை மையம் கொண்டுள்ளது சீனாவின் ஆதிக்க கரங்கள் .

சிங்கள பவுத்த தேசம் இந்தியா ஈழ தமிழர்களை விட்டு விலகி சென்ற நிலையில் ,ராஜீவ் காந்தி படுகொலையுடன் ஆரம்பிக்க பட்ட அந்த சமாச்சாரத்தின் பின் ஈழ தமிழர்கள்

இலங்கையில் சீனாவின் இரகசிய இராணுவ முகாம்

மீது ஒர வஞ்சகம் சுமத்தி வந்த இந்தியா, வழி தவறி பயணிக்க ,அந்த நேரத்தை சரியாக கணக்கு பார்த்து ,,இலங்கை சீனாவுடன் ஒட்டி கொண்டது

இங்கே மிக இரகசியமாக பத்து ஏக்கர் நிலப்பரப்பில் தொழில் சாலை போன்ற மாதிரி அமைப்பில் சீனாவின்

இரகசிய அதி நவீன உருமறைப்பு செய்ய பட்ட இராணுவ முகாம் ஒன்று இயங்கி வருகிறது

இலங்கைக்குள் உல்லாச பயணிகள் போல் வருகை தரும் சீனா இராணுவத்தின் முக்கிய முகம் தெரியாத உளவு

அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இங்கே பணியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

சட் லைட் மூலம் முழு இலங்கையை இவர்கள் கண்காணித்து இலங்கை அரசுக்கு தகவல் வழங்குவது

மட்டுமல்ல இந்தியாவை கண் காணிப்பது போன்ற தீவிர நகர்வில் ஈடுபட்டு வருகின்றது

சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் இனவெறி பகுதியில்,காட்டு பகுதி சார்ந்த இடத்தில் இந்த இராணுவ முகாம் நிறுவ பெற்றுள்ளது

,,,இந்த இராணுவ முகாமின் முன் காவலாக பாரிய சிங்கள இராணுவ நிறுவ பெற்றுள்ளது

இந்த இராணுவ முகம் கழிந்த பின்னர் சில மைல்கள் தொலைவில் இந்த இரகசிய முகம் இயங்கி வருகிறது

முக்கிய வட்டாரங்கள் ஊடக இந்த தகவல் மெல்ல கசிந்துள்ளது

இலங்கையில் சீனாவின் இரகசிய இராணுவ முகாம்

கொஞ்சம் பின்னோக்கி செல்லுங்கள் ,திருமலையில் நிலத்தடி சுரங்க அறையில் ஐந்தாயிரம் போராளிகளை

தடுத்து வைத்து கோட்டா அரசு கொன்று கடலில் மனித சடலங்களை வீசி வருவதாக கூறி இருந்தோம் அல்லவா .

அது பின்னர் அம்பலமானது ,அதுபோன்றே இந்த விடயமும் அரங்கேற்ற பட்டு வருகிறது .
இது இந்தியாவுக்கு மிக ஆபத்தானது ,

இனியாவது இந்தியா மத்தி , தனது வெளியுறவு கொள்கையை மாற்றி தனது பிராந்தியத்தை சூழ நெருங்கி

வரும் சீனாவின் இரும்பு கரத்தை பலம் பெறும் முன் நொறுக்க வேண்டும்

அதற்கு தமிழர்களே இந்தியாவின் பாதுகாப்பு கவசம் என்பதை இந்தியா கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

ஈரான் ,ஈராக் பகைமை நாடுகள் அதனை மறந்து இன்று ஒன்று சேர்நது போல ,இந்தியா பழைய வரலாறுகளை மறந்து ஒன்று பட வேண்டிய காலம் நெருங்கி விட்டது

தவறான அரசியல் கொள்கை வகுப்பாளர்கள் கீழ் இந்தியா சுற்றும் எனின் இந்தியா பல நாடுகளாக உடைவதை யராலும் தடுக்க முடியாது .

இந்தியாவின் காவலர்களாக இருந்த புலிகள் அழிவு இந்தியாவுக்கு சொல்லி செல்லும் இந்த பத்து ஆண்டுகளின்

அதிரடி சிங்கள மாற்றங்கள், பலத்தை பலமாக உணர்த்தி இருக்கும் எனலாம்.

கடக்க போகும் நான்கு ஆண்டுகள் இந்தியாவுக்கு சோதனையான ஆடுகளமாக மாற்றம் பெற போகிறது .

,எதிர் வரும் பத்து ஆண்டுகளில் பாரிய தலை கீழ் மாற்றங்கள் இலங்கையை சுற்றி படர போகிறது

அதற்குரிய அறிகுறி நகல்கள் இப்பொழுது தோற்றம் பெற ஆரம்பித்து விட்டன ,திசை மாறும் கால கருவியில் ,திசையறிந்து செல்ல வேண்டிய நேரம் இது .

அரசியல் எப்பொழுதும் ஒரு நேர் கோட்டில் பயணிப்பது இல்லை என்பதை பவுத்த இனவாதிகள் புரிந்து கொண்டால் சரி . இந்த சொல்லாடல் இலங்கையை சுற்ற போகிறது.

  • வன்னி மைந்தன் –
இலங்கையில் சீனாவின்
இலங்கையில் சீனாவின்

Leave a Reply