இலங்கையில் கொரன வைரஸ் தாக்குதலில் நால்வர் பாதிப்பு
சீவல் பரவி வரும்கோண வைரஸ் தாக்குதலில் சிக்கி இலங்கையில் நல்லவர் பாதிக்க பட்டுள்ளனர் .
சீனாவில் கற்கை நெறிக்கு சென்று இலங்கை திரும்பியவர்கள் இவ்வாறு பாதிக்க பட்டுள்ளதாக இலங்கை
மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
மேலும் இந்த நோய் என சந்தேகிக்க படும் சிலரும் கண்டு பிடிக்க பட்டுள்ளனராம்
இதுவரை உலகில் இந்த நோய் தாக்குதலில் சிக்கி சுமார் 70 பேர் இதுவரை பலி யாகியுள்ளனர்