இலங்கையில் கொரனோவால் 368 பேர் பாதிப்பு
இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 368 பேர்
பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர்
இன்று மேலும் முப்பதுக்கு மேற்பட்ட கடற்படையினர் இந்த நோயினால்
பாதிக்க பட்ட நிலையில் அடையாளம் காண பட்டுள்ளது குறிப்பிட தக்கது