இலங்கையில் ஆன்லைனில் ஐந்து மணித்தியாலத்தில் 15 மில்லியனுக்கு விற்று தீர்ந்த பால்

Spread the love

இலங்கையில் ஆன்லைனில் ஐந்து மணித்தியாலத்தில் 15 மில்லியனுக்கு விற்று தீர்ந்த பால்

இலங்கையில் Milco milks நிறுவனம் தமது இணையத்தை வெளியிட்டு

வைத்து சுமார் ஐந்து மணித்தியாலத்தில் பதின் இந்து மில்லியனுக்கு ஆடார் கிடைத்துள்ளதக அறிவித்துள்ளது

இவ்வாறு பெரும் தொகையில் ஆடர் கிடைத்துள்ளதால் அந்த நிறுவனம் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளது

மக்கள் வீடுகளுக்குள் முடக்க பட்ட நிலையில் டிலிவரி விநியோகத்திற்கு

அரசு அனுமதி வழங்கியுள்ளது ,இவ்வேளையே மக்கள் இவ்விதம் ஆடரை வழங்கியுள்ளனர்

குறித்த இணைய பக்கம் ஆரம்பித்து முகநூல் பக்கத்தில் அறிமுக படுத்த பட்டு

ஐந்து மணித்தியாலத்தில் இடம்பெற்றுள்ள இந்த சாதனை பெரும் சாதனையாக

நிலை பெற்று நிமிர்ந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துளளது

இலங்கையில் ஆன்லைனில்
இலங்கையில் ஆன்லைனில்

Leave a Reply