இலங்கையில் அதிகரித்த கொரனோ – யாழில் 20 பேர் மரணம்
இலங்கையில் தற்போது கொரனோ நோயானது வேகமாக பரவி வருகிறது
தற்போது மக்களை ஒன்று கூட வேண்டாம் ஏச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
ஒருவருக்கு இடையில் இரண்டு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் ,மேலும் இலங்கையில் மருத்துவ மனைகளில் காய்ச்சல்
என்ற போர்வையில் கொரனோ நோயாளிகள் அனுமதிக்க பட்டுள்ளனர்
தேர்தல் நெருங்குவதால் மக்கள் ஒன்று கூடி வாக்களிக்க மாட்டார்கள்
என்ற நிலையில் ஆளும் கோட்டபாய அரசு குறித்த நோய் தொடர்பாண் பாதிப்புக்களை மூடி மறைத்து வருகிறது
யாழ்ப்பாணத்தில் 20 பேர் இந்த நோயினால் சில நாட்களில் இறந்துள்ளதான தகவல்கள் வெளியாகிறது ,ஆனால் யாழ்ப்பாண
மருத்துவமனை மேற்படி தகவலை மூடி மறைத்து வருவதாக உள்ளிருந்து கசியும் கசிவுகள் தெரிவிக்கின்றன
மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ,கலந்து கொள்வதால் இந்த நோயானது அதிவேகமாக பரவும் அபாயம் உள்ளதாக உலக
சுகாதார மையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது