இந்தியா எல்லையில் S-300 ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் சீனா

Spread the love

இந்தியா எல்லையில் S-300 ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் சீனா

சீனா இந்தியா எல்லையில் போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில்

தற்பொழுது இந்திய ரசியாவிடம் இருந்து கொள்வனவு செய்த S-300 ரக வான் இடைமறித்து ஏவுகணைகளை நிறுத்தியது

அதனை தொடர்ந்து அதே வகையான ஏவுகணையை தற்பொழுது சீனாவும் நிறுத்தியுள்ளது

இரு நாடுகளுக்கும் ஒரே ஏவுகணையை விற்று வரும் ரசியாவின் இரட்டை

முகம் தற்போது அம்பலமாகியுள்ளது ,
நாடுகளுக்கு

இடையில் போர்களை மூட்டி தமது ஆயுத வியாபாரத்தை இதன் மூலம் ரசியா காட்சிதமாக
அரங்கேற்றி வருகிறது

ஈராக் ,ஈரான் ,சீனா ,இந்தியா ,துருக்கி ,போன்ற நாடுகள் மேற்படி ஏவுகணையை வாங்கி குவித்து வருகினறமை இங்கே சுட்டி காட்ட தக்கது

தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் நுள்ளி விடுவது இதை தான் என்பது போலும் ,

Leave a Reply