இந்தியா இராணுவத்தால் 19 போராளிகள் சுட்டுக் கொலை
இந்தியா இராணுவத்தினரால் கஸ்மீர் பகுதியில் பதுங்கி இருந்த பத்தொன்பது
கிளர்ச்சி படைகளை தாம் கொன்றுள்ளதாக அறிவித்துள்ளனர் .
இதே முன் தினம் பாகிஸ்தான் இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் பல இந்தியா இராணுவத்தினர் படுகாயமடைந்து இருந்தனர்
அதற்கு பழிவாங்கும் தாக்குதலாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
கஸ்மீரில் தமது தேச விடுதலைக்கு போராடி வரும் போராளிகளை , விடுத்தலை
புலிகளை பயங்கரவாதிகள் என இந்திய அரச பயங்கரவாத இராணுவம் அறிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது