இத்தாலியில் மீள அதிகரித்துள்ள கொரனோ 11,705 பேர் பாதிப்பு – 69 பேர் பலி
இத்தாலியில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார்
11,705 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,
அதேபோல 69 பேர் பலியாகியுள்ளனர் ,இவை எதிர்வரும் நாட்களில் இரட்டிப்பாக
கூடும் என்ற அச்சம் வெளியிட பட்டுள்ளது ,மக்கள் அரசு கூறும் விதிகளை
கடை பிடிக்க மறுத்துவருவதால் இந்த தொற்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது