ஆப்கானிஸ்தானில் பாரிய நில நடுக்கம்1000 பேர் மரணம்
ஆப்கானிஸ்தானில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 1000 பேர் மரணம் ஆகியும், ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் படுகாயமடை ந்துள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன .
ஆப்கானிஸ்தானில் பாரிய நில நடுக்கம்
மேலு கட்டட இடி பாடுகளுக்குள் சிக்கி மக்கள் இறந்திருக்க கூடும் என்ற அச்சத்தினால் தொடர்ந்து மீட்பு பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவாகியுள்ளது .
அங்கிருந்து வரும் தகவலின் அடைப்படையில் உயிர் பலிகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .