
அமெரிக்காவில் 3 பொலிசார் சுட்டுக்கொலை 5 பேர் காயம்
அமெரிக்கா கென்டிக்கி பகுதியில் பொலிசார் மீது நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் மூன்று பொலிசார் கொலை செய்ய பட்டனர் மேலும் ஐவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் .
பொலிசார் மீது நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா பொலிசார் மீது துப்பாக்கி சூடு நடத்திய ஆயுததாரி கைது செய்ய பட்டு நீதிமன்ற விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார் .
இந்த வருடத்தின் இதுவரை 178 அமெரிக்கா பொலிசார் மீது துப்பாக்கி சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
இதனை அடுத்து மக்கள் ஆயுத பாவனைக்கு தடை ஏற்படுத்தும் புதிய சட்டம் பிறப்பிக்க படும் நிலை எட்டியுள்ளது.
அமெரிக்காவுக்குள் தொடர்ந்து இடம் பெறும் இவ்விதமான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது .
- பற்றி எரிந்த தேவாலயம் 41 பேர் உடல் கருகி மரணம்
- மனித வெடிகுண்டு தாக்குதல் 11 பேர் படுகொலை
- கிரேக்க நாட்டுக்குள் நுழைந்து மிரட்டிய துருக்கி விமானங்கள்
- பரிட்சைக்கு வந்த பெண்ணின் பிறாவை கழற்றிய பாடசாலை பெண்கள்
- லெபனானில் வீழ்ந்து நொறுங்கிய இஸ்ரேல் உளவு விமானம்
- ரஷ்யாவுக்கு உதவும் வடகொரியா கொதிப்பில் அமெரிக்கா
- அதிக வெப்பம் காரணமாக எரியும் தெற்கு பிரான்ஸ்
- இரண்டு வருடம் கோமாவில் இருந்து எழுந்த பெண் காட்டி கொடுத்தார்
- பிரிட்டனில் அதிக வெப்பம் மக்கள் அவதி
- உக்கிரேனில் 38 300 ரஷியா இராணுவம் படுகொலை