அமெரிக்காவில் போலீசார் துப்பாக்கி சூட்டில் இரண்டாம் நபரும் பலி

Spread the love

அமெரிக்காவில் போலீசார் துப்பாக்கி சூட்டில் இரண்டாம் நபரும் பலி

அமெரிக்காவில் black friday தினத்திற்கு நிகழ்ந்த சம்பவத்தில்

மக்கள் மீது போலீசார் திடீர் துப்பாககி சூட்டு தாக்குதல் நடத்தினர்

அந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ

மனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டாம் நபரும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்

டிரம்பின் ஆட்சியில் இடம் பெற்ற பத்தாவது சம்பவம் இது என கூற படுகிறது

Leave a Reply